6TH TAMIL QUIZ - I
1. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்?
A) நெல்லை.சு.முத்து
B) பெ.நா.அப்புஸ்வாமி
C) ஜி.ஆர்.தாமோதரன்
D) ஆர்.கே.விஸ்வநாதன்
2. 'ரோபோ'- என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர்?
A) கேரி கேஸ்புரோவ்
B) காரல் கபெக்
C) சோபியா
D) ஜார்ஜ் டெவொல்
3. "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே"- இது பயின்று வந்த நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) தொல்காப்பியம்
C) திருக்குறள்
D) குறுந்தொகை
4. சரியான இணைக் காண்க.
A) மீன் - குறுந்தொகை
B) உழவர் - நற்றிணை
C) அரசு - திருக்குறள்
D) இவை அனைத்தும் சரி
5. தவறான இணைக் காண்க.
A) கோடை - அகநானூறு
B) வேளாண்மை - நற்றிணை
C) பார் - பெரும்பாணாற்றுப்படை
D) செய் - குறுந்தொகை
6. "கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி..."- இது பயின்று வந்த நூல் எது?
A) கார் நாறபது
B) பதிற்றுப்பத்து
C) நற்றிணை
D) தொல்காப்பியம்
7. உலகிலேயே நெடுந்தொலைவு(22,000கி.மீ)பயணம் செய்யும் பறவையினம்
A) கப்பல் பறவை
B) கடற்கொள்ளைப் பறவை
C) கப்பல் கூழைக்கடா
D) ஆர்டிக் ஆலா
8. உலகிலே முதன் முதலாக ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ள நாடு?
A) அமெரிக்கா
B) சீனா
C) சவுதி அரேபியா
D) தென் கொரியா
9. 'விளக்குகள் பல தந்த ஒளி(Lights from many lamps)'-என்னும் நூலின் ஆசிரியர்?
A) லிலியன் வாட்சன்
B) டென்னிசன்
C) மில்டன்
D) டால்ஸ்டாய்
10. 'கிழவனும் கடலும்(The Oldman and the Sea)'-என்னும் நூலின் ஆசிரியர்?
A) லிலியன் வாட்சன்
B) மில்டன்
C) எர்னெஸ்ட் ஹெமிங்வே
D) டென்னிசன்
Please tell about nelai Muthu
ReplyDelete